PAGEVIEWERS

  1. 2012-13பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் குறித்த இயக்குநர் செயல்முறைகள் 
  2. பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள உபரிபணிடங்கள் அளித்தல்
  3. அரசாணை எண் 172 பள்ளிக்கல்வித்துறை
  4. அரசாணை எண் 270 பள்ளிக்கல்வித்துறை
  5. அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளுக்கான 2012-13 விலை இல்லா நோட்டு புத்தகங்கள் வழங்குதல் அனுமதி மற்றும் பருவ வாரியான வழங்குதல் விவரம் அரசாணை வெளியீடு.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - 2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1-5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவங்குதல் - தமிழக அரசின் ஆணை மற்றும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு.

அரசாணை(நிலை) எண். 180 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள். 17.07.2012 தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.31992 / கே2 /

தேசிய திறனாய்வு தேர்வு, பள்ளி பொதுத் தேர்வு, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு, எட்டாம் வகுப்பு நேரடி தனித்தேர்வு, பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, தனித்தேர்வு உட்பட அனைத்து வகை தேர்வுகளுக்கும், இனி இணையதளம் மூலம் தான் விண்ணப்பம் - தேர்வு துறையில் வருகிறது சீர்திருத்தம்

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழும் தர வேண்டும். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.200ம், 9 மற்றும் 10ம் வகுப்பு வரை ரூ.250 ம், 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு ரூ.500ம் உதவித்தொகை வழங்கப்படும். இலவச கல்வி பெறுபவர்களுக்கு அனைத்து கட்டணங்களும் விலக்கு அளிக்கப்படும். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறலாம். புதுப்பித்தல் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31க்குள்ளும், புதிய உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.,31க்குள்ளும் தர வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.
Honble Chief Minister flagged off the newly purchased modern Police Patrol vehicles
Press Release

டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு



வரும் டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

  சிறந்த முறையில் தேர்வுக்குத் தயாரானவர்கள் மட்டுமே தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பரில் நடத்தப்படுகிறது.


மத்திய அரசு ஆசிரியர்களு க்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இடை நிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலை பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். 9969 பேர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள். சுமார் 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இதர 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களில் சாதாரண நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் உள்ளனர்.

TET - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த க. ரங்கநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
       இந்த மனு மீது நீதிபதி என். பால் வசந்தகுமார் புதன்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். மனு விவரம்: நான் கடந்த 2004-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப் படிப்பை முடித்துள்ளேன்.

    அதே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறேன். விரைவில் ஆசிரியராக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான அறிவிக்கையை கடந்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. 

    இதன்படி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று மாநில தொடக்கக் கல்வித் துறையும், மாநில ஆசிரியர் தேர்வு வாரியமும் கூறியுள்ளன. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்து, பயிற்சிக்குப் பின் தேர்வு எழுதி, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதியை நான் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுதச் சொல்வது சட்ட விரோதம் என்று அந்த மனுவில் ரங்கநாதன் கூறியுள்ளார்.



இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.

காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2011ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை படி உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

போலி நோட்டுகள் கண்டுபிடிக்க 

ரிசர்வ் வங்கி
 
 தனி இணையதளம் தொடக்கம்


 கள்ள நோட்டுகளைக் கண்டறியும் வழிமுறைகள் குறித்து விளக்கும் 


இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.





 www.paisaboltahai.rbi.org.in என்ற இணையதள 

முகவரியில் 10, 20, 50, 100,


 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் உண்மையான காட்சி வடிவம் 


குறித்து தெரிந்துகொள்ளலாம்.


இத்தகைய நோட்டுகளின் 


போஸ்டர்களை 
 இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு 


கள்ள 
நோட்டுகளைக் கண்டறியலாம். மேலும் இதுகுறித்து 


ஆவணப்படம் 
ஒன்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


அதையும்
 பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டு எண்களின் 


விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!

செல்போனில் தினசரி 200 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பலாம் என்ற டிராய் நிர்ணயித்த உச்ச வரம்பை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால், இனி எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பலாம். செல்போனில் ரியல் எஸ்டேட் முதல் உடல் எடை குறைப்பு வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் தொல்லை அதிகரித்து வந்தது. இதை தடுக்க தினசரி அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ் வரை
மட்டுமே அனுப்பலாம் என்ற உச்ச வரம் பை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஆண்டு அறிவித்தது. அது மிக குறைவான எண்ணிக்கை என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து, கடந்த நவம்பரில் எஸ்எம்எஸ் உச்ச வரம்பை 200 ஆக டிராய் உயர்த்தியது. எனினும், இது தனிநபரின் கருத்து பரிமாற்றம், பேச்சுரிமையை பாதிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விளக்கம் அளிக்க டிராய், மத்திய அரசுக்கு டிசம்பர் 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தனிநபர் அனுப்பும் தினசரி 200 எஸ்எம்எஸ் உச்ச வரம்பு ரத்து செய்யப்படுவதாகவும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

கல்வி - இடைநிலை - உதவி பெறுபவை - பொருளாதாரம், முதன்மைப் பாடமாக படித்த நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே அளிக்கப்பட சலுகைகள் நிரந்தர மாக்கப்படுகின்றன - ஆணை வெளியிடப்படுகின்றது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு கையடக்க பஸ் பயண அட்டை வழங்குதல், புதிய வழித்தடங்கள் மற்றும் 560 புதிய பஸ்களின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைத்து, மாணவர்களுக்கு பயண அட்டையை வழங்கினார்.


SSA அல்லது RMSA நிதியை பயன்படுத்தி கல்விவளர்ச்சி விழாவினை கொண்டாட இயக்குனர் உத்தரவு 

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?
'கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்' என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு ...
நச்சென்ற அழகுடன் திகழணுமா?
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.... ...
உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்
உங்கள் கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்‌ஸ்ச்சரைசரை பயன்படுத்தவும். உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் ...
கூ‌ந்த‌ல் பராம‌ரி‌ப்‌பி‌ல் கவன‌ம்
தலை முடி எண்ணையாக இருக்கிறது என்று தினமும் சாம்பு போடும் பழக்கம் ஆபத்தனது. உங்கள் தலை முடியை பளபளக்க வைக்கும் விளம்பர பொருட்களை வாங்குவதை நிறுத்துவது நல்லது. அடி‌க்கடி ஹே‌ர் டிரைய‌ர் ...
ஆ‌ப்‌பி‌ள் உடலு‌க்கு ம‌ட்டும‌ல்ல சரும‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்ற பழமாகு‌ம்.
ஆப்பிள் பழத்‌‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு நன்றாக மசித்து‌க் கொ‌ள்ளவு‌ம். அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசவு‌ம். அரை மணி நேரம் முக‌த்‌தி‌ல் ...

குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்றுடன், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப்-2 நிலையில், 3,631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

பட்டதாரிகள், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டிவிட்டதாக, தேர்வாணையச் செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். தேர்வுக் கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம்.
வி.ஏ.ஓ., தேர்வு:வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஒவ்வொரு நாளும் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பதாக, செயலர் தெரிவித்தார். இதே நிலையில் சென்றால், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பேருக்கும், எத்தனை தேர்வு மையங்களைப் பார்ப்பது, தேர்வை எப்படி நடத்தி முடிப்பது என, இப்போதே தேர்வாணையம் தீவிரமாக யோசித்து வருகிறது

சென்னையில் 16ம் தேதி 1,494 பேருக்கு கலந்தாய்வு தமிழாசிரியர்களுக்கு வந்தது சோதனை

கல்வி உரிமைச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் 1,494 தமிழ் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதுபற்றி மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.


தமிழக அரசும் 2010 பிப்ரவரி 24ம் தேதி இச்சட்டம் பற்றி அரசித ழில் வெளியிட்டது. இதன் படி 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.  இதன்படி, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தாலும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு நலவாரியம் இந்த தேர்வை நடத்தி வருகிறது.

ONLINE APPLICCATIONS INVITED FOR THE POST OF V.A.O (1870 POSTS)



List of Current Notifications
S No. Advt. No./ Date of Notification Name of the Post Online Registration Date of Examination Activity
From To
1
26/2012
09.07.2012
Village Administrative Officer in T.N. Ministerial Service 09.07.2012 10.08.2012 30.09.2012

 "கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.

ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தேர்வில் எடுக்கின்ற மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.



தமிழ்நாட்டில் 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் முதலாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக உள்ளது. எந்த மாநிலத்திலும் அவர்களின் தாய்மொழியில் படித்தாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத்தெரிந்தால் தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். மேலும் ஆராய்ச்சி உள்ளிட்ட மேல்படிப்புகளிலும் ஆங்கிலம் தெரிவது நன்று.
இப்படிப்பட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை பெற்றோர்கள் கூட அருகில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க சேர்க்கும் நிலை உள்ளது. கூலித்தொழில் செய்பவர்களும் கஷ்டப்பட்டு அருகில் உள்ள கான்வென்ட்டில் குழந்தைகளை சேர்க்கிறார்கள்.

இந்த நிலையில் ஏழை மாணவர்களுக்கும் எல்லா வசதியும் விலை இன்றி கிடைக்கவேண்டும் என்று கருதி இலவசமாக பை, புத்தகங்கள், நோட்டுகள், காலணி, பஸ் பாஸ் உள்பட ஏராளமானவை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஏழை மாணவர்களும் அரசுப்பள்ளியில் ஆங்கிலம் படிக்க அதிக வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று எண்ணி அதை கருத்தில் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் புதிதாக 320 பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி கிடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2012-2013-ம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வீதம் மொத்தம் 320 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 செக்சன் ஆங்கில வழி கல்வி இருக்கும்.

இதுவரை ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. ஆனால் முதல் முதலாக இந்த பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்படுகிறது.

அதாவது முதல் கட்டமாக 1 மற்றும் 6-வது வகுப்பில் இந்த ஆங்கிலப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படுகின்றன. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டதும் படிப்படியாக பிளஸ்-2 வரை ஆங்கில பிரிவுகள் நடத்தப்படும்.

இதுவரை தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ-மாணவிகள் பேர் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள்.

இந்த வருடம் மட்டும் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கிலவழியில் படிக்க உள்ளனர். இந்த தொடக்கம் வரும் ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் ஆங்கிலவழி கல்வியை அரசு பள்ளிகளிலேயே படிக்கும் நிலை ஏற்படும். அதனால் தனியார் பள்ளிகளை நாடி ஏழை எளிய மக்கள் செல்லவேண்டியது இருக்காது.

பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர் மாணவர் விகிதம் ஏற்றவாறு பணியிடங்களை நிரப்ப உத்தரவு.

அரசாணை எண். 231 பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2012  
 
 
 

தொடக்கக்கல்வி - 2012 - 2013 ஆம் ஆண்டுக்குரிய உபரியாக உள்ள பணியிடங்கள் - பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கால அட்டவணை வெளியிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012 , நாள். 11.07.2012 

RTE 2009-ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப் பாட்டில் உள்ள PU / MUNICIPAL / GOVT தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியீடு.

 

தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2011 - 2012 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 

விருது - வீர தீர செயலுக்கான நடுவன் அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருதுகள் 2012 க்கான விண்ணபங்கள அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
 
பாளை ,B.S.T.T.I.
மாணவர்கள்  குடும்பத்தோடு சந்திப்பு    TATA மாநில செயலாளர் கிப்சன் கலந்துக் கொண்டார்












மாணவர்கள்  குடும்பத்தோடு சந்திப்பு    TATA மாநில செயலாளர் கிப்சன் கலந்துக் கொண்டார் 
மாநில அளவில் பதவி உயர்வு இயக்க வழக்குகள் 

மதுரை உயர் நீதி மன்றம்  W.P (MD)4773/2011நாள் ;1.3.2011

சென்னை உயர் நீதி மன்றம்  W.P4787/2012  நாள் ;14.3.2012


WP 16040/2012 நாள் 22.6.2012


மேற்ப்படி வழக்குக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வில்லை  .. சென்னை வழக்கு வரும் ஆகஸ்டு மாதம் விசாரணைக்கு வர உள்ளது  

அரசு பள்ளிகளில், தினமும் ஒவ்வொரு மெனு, 13 வகை சாப்பாடு, ஐந்து வகை முட்டை "ஸ்பெஷல்' என, அசத்தல் திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சியளிக்கிறார், சமையல் ஸ்பெஷல், "செப்' தாமு.

புகை, கரி படிந்த இருளான சமையல் அறை, ஒடுங்கி கறை பிடித்த பாத்திரங்கள், சுகாதாரமில்லா சாப்பாடு, பள்ளத்தை நோக்கி பாயும் சாம்பார்... இவையெல்லாம், அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களின் அடையாளம். தற்போது, பள்ளி சத்துணவு திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. ஆனால், பள்ளி சத்துணவு சமைக்கும் முறையில், பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
இந்தியாவில் முதன் முறையாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லாத நோட்டுப்புத்தகம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நேற்று துவங்கப்பட்டது.
150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், 81 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""மார்க்'கைத் தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கிவிட்டோம்'' என்றார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், திட்ட துவக்க விழா, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் மணி வரவேற்றார்.

திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு, விலையில்லாத நோட்டுப் புத்தகங்களை வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது:
இந்தியாவில், முதல் மாநிலமாக தமிழகத்தில் இத்திட்டம் துவக்கப்படுகிறது. அரசுக்கு நிதிச்சுமை இருந்தபோதும், தமிழகம் 100 சதவீத எழுத்தறிவை பெற வேண்டும் என்பதற்காக, பட்ஜெட்டில் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 551 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டார். வருங்காலத்தில், இந்தியாவில் 100 சதவீத எழுத்தறிவை பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும். ஏழை, எளிய பெற்றோர், நோட்டுப்புத்தகம் வாங்க சிரமப்படுவதை அறிந்த முதல்வர், இத்திட்டத்தையும் அமல்படுத்த உத்தரவிட்டார்.

விலையில்லாத சைக்கிள், ஆண்டுக்கு நான்கு செட் சீருடைகள், காலணி, புத்தகப்பை, அட்லஸ், கலர் பென்சில் உள்ளிட்ட பல்வேறு விலையில்லாத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், விலையில்லாத நோட்டுப் புத்தகம் திட்டம் மட்டும், 150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதனால், 81 லட்சத்து 2,128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.


ஆசிரியர், மாணவ, மாணவியரை, தங்களது பிள்ளைகள் போல் பார்க்க வேண்டும். மாணவ, மாணவியரும், ஆசிரியரின் கண்டிப்பை, பெற்றோர் வழங்கும் அறிவுரையாக கருதி ஏற்க வேண்டும். ஆசிரியர், மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். மாணவ, மாணவியர், தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மொத்த்தில், "மார்க்'கைத் தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறோம்.


இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

முன்னதாக, துறை முதன்மைச் செயலர் சபிதா பேசியதாவது:
பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, இரு முறை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது, ""மாணவர்களுக்கு இன்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டி உள்ளதா?'' எனக் கேட்டு, நோட்டுப் புத்தகம் மட்டும் வழங்கவில்லை என்ற தகவல் அறிந்ததும், அதையும் வழங்க உத்தரவிட்டார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது,
முதல் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகமும் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த பருவங்களுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், உரிய காலத்திற்குள் வழங்கப்படும். இவ்வாறு செயலர் சபிதா பேசினார்.

பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால், தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

மின் சிக்கனம் குறித்து பிரசாரம்:
அனைத்து நோட்டுப் புத்தகத்தின் பின்புறம், "மின் சிக்கனம்; தேவை இக்கணம்' என, மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து, ஒரு பக்கத்தில் பல்வேறு தகவல்களை, மாணவ, மாணவியருக்கு தெரிவித்துள்ளனர். மின் சிக்கனத்தின் அவசியத்தை, இளம் வயதிலேயே மாணவ, மாணவியர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் பின்புற அட்டையில், மாணவர்களுக்கான சுவையான புதிய தகவல்கள், "கார்ட்டுன்' படங்களுடன் தரப்பட்டுள்ளன.
பல்வேறு வண்ணங்களில் நோட்டுப் புத்தகங்கள்:
இலவச நோட்டுப் புத்தகங்கள், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இந்த நோட்டுப் புத்தகங்கள், மாணவரைக் கவரும் வகையில், பல்வேறு வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் பின்புறம், எந்த வகுப்புக்கான நோட்டுப்புத்தகம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த பாடம் சார்ந்த பொருள்படும்படியான படங்கள், நோட்டுப் புத்தகத்தின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சின்னம் மற்றும் முதல்வரின் படமும் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி:



NEW  N.H.I.S.  மருத்துவ திட்டம் 

TO DOWNLOAD GO.243 FINANCE (SALARIES) DEPARTMENT DATED.29.06.2012 CLICK HERE...
மேலும் உதவிக்கு 24 மணி நேர / இலவச அழைப்புக்கு 1800 233 5666

animated gifஇத்திட்டம் 01.07.2012 முதல் 30.06.2016 தமிழக அரசின்  நிரந்திர பணியாளர்கள் அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.
animated gifரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.
animated gifதொகுப்பூதியம்,தினக்கூலி, தற்காலிக மற்றும் மறுநியமனத்தில் உள்ளவர்களுக்கு பொருந்தாது. 
animated gif54 புதிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் 7 கூடுதல் அறுவை சிகிச்சை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

animated gifபின்வரும் குடும்ப உறுப்பினர் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - 2012 கீழ் பயன்பெறுபவர்கள் ஆவார்.
(i).பணியாளரின் வாழ்க்கை துணை (கணவன் அல்லது மனைவி)
(ii).பணியாளரின் குழந்தைகள் (அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அல்லது 25 வயது வரை)
(iii).பணியாளர் திருமணமாகாதவர் என்றால் அவருடைய பெற்றோர்களுக்கும் பொருந்தும்(பணியாளர்க்கு திருமணம் ஆகும் வரை) 

வகுப்புகளுக்கு தகுந்தாற்போல் நாற்பது பக்கம், 80 பக்கம், 196 பக்கம், ஓவிய நோட்டுப் புத்தகம், கணித செய்முறை வடிவியல் மற்றும் கணித வரைபட நோட்டுப் புத்தகம், கட்டுரை நோட்டுப் புத்தகம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
முதல் பருவத்தை பொருத்தவரை,
  • 1ம் வகுப்பிற்கு 7 நோட்டுகள், 
  • 2ம் வகுப்பிற்கு 7 நோட்டுகள், 
  • 3ம் வகுப்பிற்கு 8 நோட்டுகள், 
  • 4ம் வகுப்பிற்கு 8 நோட்டுகள்,
  • 5ம் வகுப்பிற்கு 10 நோட்டுகள், 
  • 6,7 வகுப்புகளுக்கு 11 நோட்டுகள், 
  • 8ம் வகுப்பிற்கு 10 நோட்டுகள் 
வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

9,10 வகுப்புகளுக்கு, முறையே 11 மற்றும் 10 நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை  21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.



இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை

1. ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.

2. ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.

பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜுலை  28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.

2. ஜுலை  29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.

3. ஜுலை  31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்

பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டுக்குரிய 6,949 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 2011-ம் ஆண்டு ஜுëலை மாதம் 30-ந் தேதி குரூப்-2 எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 65 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த 8-ந் தேதி வெளியானது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 6,949 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். நேர்முகத்தேர்வு ஜுன் 20-ந்தேதி முதல் ஜுலை 23-ந் தேதி வரை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது.


863 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் மொத்தம் 5 ஞாயிறு, 5 திங்கள்கிழமை மற்றும் 5 செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன.உலகில் ஏராளமான அதிசயங்கள்..அதில் ஒன்றுதான் இந்த தேதி அதிசயம். இன்று
பிறந்த ஜூலை மாதத்தில், 1,8,15,22,29 ஆகிய 5 தினங்கள் ஞாயிற்று கிழமையில் வருகின்றன.அதேபோல 2,9 16, 23, 30 ஆகிய தேதிகள் திங்கள்கிழமையிலும், 3,10,17,24,31 ஆகிய தேதிகள் செவ்வாய் கிழமையிலும் வருகின்றன.அதாவது இந்த மாதத்தில் மட்டும் ஐந்து ஞாயிறு, ஐந்து திங்கள் மற்றும் ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன.இதுபோன்று 863 ஆண்டுகளுக்கு ஒரு்முறை தான் இந்த நாட்கள் அமையும் என்றும் இம்மாதம் சிறப்பான மாதம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். வழகத்தை விட விசேஷமாக எது வந்தாலும் அது சிறப்புதானே...!


பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்காத பதிவுதாரர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்க முடியாது,'' என,
டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.கடந்த மாதம், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதிவுதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங், குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் நடந்தது. இதில், 500 பேர், "ஆப்சென்ட்!' இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி.,

Elementary Director Instruction about INSPIRE Award 2012-13