PAGEVIEWERS

today pay case.

இடைநிலை  ஆசிரியர் ஊதிய வழக்கு 

33399/2013 மாபெறும்  வெற்றி ! வெற்றி! 

தீர்ப்பு  நகல் 17.12.13 அன்று வழங்கப்படும் 

இன்று  அதிசய நாள் 11.12.13.   
  
இடைநிலை  ஆசிரியர் துன்பம் நீங்க

 ஆணை கிடைத்த நாள்.

 இடைநிலை  ஆசிரியருக்கக்  போராடும் 

ஒரே சங்கம் TATA மட்டுமே  

தாத்தாகள்    சங்கங்களை  வென்ற  நாள்.

 இன்று  நமது வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் 

court no.11.

case no 10. விசாரணைக்கு வந்தது . நீதிபதி .சுப்பையா  அவர்கள் 
விசாரித்தார் .நமக்கு இரு ஊதிய குழுவிலும் ஊதியம் 
சட்ட விரோதமாக மறுக்கப்பட்டு உள்ளது  என்பதை நமது 
வழக்கறிஞர்  திரு . அஜ்மல்கான்       அவர்கள்  கூறி  வாதிட்டார் 
 அரசு  வழக்கறிஞர் காலம்  வேண்டும்  என்றார் .நமது  வழக்கறிஞர் காலம் 
முன்று வருடம் ஊதிய குழு எடுத்து கொண்டு மறுத்து உள்ளதுஎனவே வழங்க கூடாது .நோட்டிஸ் வழங்க  கூடாது ஆணை தான் வேண்டும் என வாதிட்டார் 
அதை. நீதிபதி .சுப்பையா  அவர்கள்  ஏற்று கொண்டார்.அரசு  TATA சங்கம்
கூருவது பொய் என்றால்  17.12.13 க்கு முன்பாக தெருவிக்க்லம் . அல்லது இடை நிலை ஆசிரியர்க்கு  9300+4200 . எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்   என  . நீதிபதி .சுப்பையா  அவர்கள் உத்தரவிட்டார் . 

 

No comments:

Post a Comment