PAGEVIEWERS

05-08-2014 அன்று எனது 38 வது பிறந்த நாளில் கிடைத்த பரிசு !

           தற்போது நெல்லை மாவட்டத்தில் இடை நிலை ஆசிரியர்
 காலிப்பணியிடம் பல லச்சங்களுக்கு விற்க்கப்படும் இந்த கால நிலையில் பணம் ஏதும் கொடுக்காமல் எனது வீ ட்டிற்கு மிக அருகில் 5 கி.மீ க்குள் நான்குநேரி ஒன்றியத்தில் பணிசெய்திட திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை பெற்று உள்ளேன் .

                                    மேற்படி ஆணை பெற நீதிமன்றத்தில் வழக்குW.P.(MD) NO; 9227 தொடர்ந்து 07-04-2014 ல் தீர்ப்பு பெற்றேன் .ஆனால் நான்குநேரி ஒன்றியத்தில் இந்த வருடம் காலிப்பனியிடம் இல்லை ,ஆனால்  தற்போது நான் பணியில் சேர்ந்து உள்ள பள்ளி புதிய பணியிடம் ஆணை வேண்டி பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது .
                   மேற்படி வழக்கின் தீர்ப்பை நிறைவேற்றிட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 05-08-2014 அன்று எனது 38 வது பிறந்த நாளில்  பரிசு கிடைத்து உள்ளது .இதற்கு முன்பாக  எனது வீ ட்டில் இருந்து காலை ,மாலை  என 210 கி . மீ தூரம் பள்ளிக்கு சென்று வந்தேன் 6 வருடமாக .
            05-08-2014 அன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெருவித்த அனைவருக்கும் நன்றி !





No comments:

Post a Comment