PAGEVIEWERS

கிரூஷ்ணகிரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..

  16-11-2014 அன்று நடைபெற உள்ளது ,மேலும் புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு 

திரு .தினகரன்  அவர்கள் -9940838385 

திரு.வெங்கடேசன் அவர்கள் - 7502221958

No comments:

Post a Comment