PAGEVIEWERS

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) 25.10.2014 அன்று திருச்சி மாவட்டம் - மருங்காபுரி கிளை -கோவில்பட்டி யில் செயற்குழு நடை பெற்றது .அதில் நமது சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது ..

1. வெள்ளை நிறம் - இலஞ்சம் , ஊழல் ஆகியவற்றை கல்வி துறை அலுவலங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும் ,அதற்கு நமது சங்கம் பாடுபட வேண்டும் என்பதையும் நீதி ,நேர்மை வழி நடக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும்

2. பச்சை நிறம் - ( எழுத்துகள் ) பசுமையை குறிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது . என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் -மாநில அமைப்பு .



No comments:

Post a Comment