PAGEVIEWERS

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) மாநில பொது குழு கூட்டம்


நாள்   ;  25 - 10 - 2014  , சனிக்கிழமை  காலை 10 .00 மணி .

இடம் ; - ஊ.ஒ .தொ .பள்ளி ,கோவில்பட்டி -திருச்சி -மதுரை மெயின்ரோடு ,மருங்காபுரி ஒன்றியம் -திருச்சி மாவட்டம் 

இந்த அழைப்பை ஏற்று ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள மாநில அமைப்பு சார்பாக அழைக்கிறோம் .

1.ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் 

2. 27-9-2012 அன்று தான் CPS சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளத்தால் அதற்கு முன்பாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்க 

 

No comments:

Post a Comment