PAGEVIEWERS

தருமபுரி மற்றும் கிரூஷ்ணகிரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..

நாள்  ;   16-11-2014 அன்று நடைபெற உள்ளது ,

நேரம் ; மதியம் 1.30 மணி

 இடம் ; பெரியார் மன்றத்தில் (அவ்வையார் மகளிர் மேல் நிலைப்பள்ளி செல்லும் வழி,தருமபுரி .

 

தலைப்பு : -  ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட    

நடவடிக்கைகளும் மற்றும் மிக மூத்த 

வழக்கறிஞர்  மூலம் CPS திட்டம் ரத்து செய்திட  

வழக்கு  தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்.. 

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  )

நாள்  ;-    23- 11 - 2014 - ஞாயிற்று கிழமை.  காலை  9 : 30 மணி

மேலும் புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு 

 ;மூர்த்தி அவர்கள்- 9677701610 ,9751168696

திரு .சேட்டு  அவர்கள் - 9025320240//8675279520


திரு . செல்வம் அவர்கள் - 9626774999//8015606746.


திரு .தினகரன்  அவர்கள் -9940838385 


திரு.வெங்கடேசன் அவர்கள் - 7502221958


ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .


No comments:

Post a Comment