PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஒருவர் புதிய ஊதியக்குழு அமலாக்கப்பட்டதால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு- 

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

 டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை

கணக்கீட்டுத்தாள் இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அமுல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு புதிய ஊதியக்குழுவின் ஊதியத்தைவிட அதிகம் சம்பளம் கிடைக்கும்.இதனை
ஒப்பிட்டு பட்டியல்.

No comments:

Post a Comment