PAGEVIEWERS

2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு ( மேற்படி அரசு ஆணை 2002 ல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு 2004 ல்  பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே பயன் பெற முடியும் . 2004 க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் இதன் பயன் அடைய முடியும் )



No comments:

Post a Comment