PAGEVIEWERS

தர ஊதியம் 2800 ல் உள்ள அனைத்து ஆசிரியர்கள் கவணத்திற்கு.....


டாடா சங்கம் 2013 ல் வழக்கு தாக்கல் செய்யும்போது 5000 உறுப்பினர்கள் ஊதிய முரண்பாட்டில் உள்ளதாக நீதி மன்றத்தில் முதலில் தெரிவிக்கப்பட்ணது .அரசு எண்ணிக்கை அதிகம் என்ற காரணம் கூறி ஊதிய மாற்றம் செய்ய மறுத்து 60473/2014,கடிதம் நமது சங்கத்திற்கு அனுப்ப பட்டு இறுந்தது. அததைஎதிர்த்து நாம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளோம் . வழக்கு எண்.1612/2015, அதில் நீதிபதி அவர்கள் .5000 பேரின் பெயர் பட்டியல் தாக்கல் செய்திட கூறி உள்ளார்கள் . டாடா சங்கத்தில் இல்லாதவர்கள் ஊதிய பலணை அடைந்திட உடனடியாக இணைந்திடுவீர் டாடா சங்கத்தில். மேலும் டாடாவில் இணையும் அனைவருக்கும் நீதி மன்றம் மூலம ஊதிய பலன் பெற்று வழங்கப்படும்.
நமக்கு 10 Ias அதிகாரிகள் ஊதிய குழு என்ற பெயரில் ஊதிய உயர்வு வழங்கிட பொய்யாண காரணம் கூறி மறுத்து உள்ளதால் அதை நீதி மன்றம் முலமாக மட்டுமே நீக்கி ஊதிய மாற்றம் பெற முடியும்.(எ.கா) Aeeo அவர்கள் நமது பண பலன் சார்ந்த கோப்புகளை எதோ ஒரு காரணம் கூறி திருப்பினால் அதை சரி செய்தால் தான் பணபலன் பெற முடியும்.அதே போல் நமது ஊதிய முரன்பாடும் தீர்க்கப்பட Ias அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஊதிய குழு அறிக்கை தவறானது என அறிவித்து திருத்தி எழுதும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு  என்பதால் தான் டாடா நீதி மன்றத்தை நாடி  உள்ளது.முதல் கட்டமாக 5000 பேருக்கும் பின்னர் அனைவருக்கும் நீதி மன்றம் மூலம் ஊதிய மாற்றம் டாடா பெற்று தரும்.டாடா கிப்ஸன்.


No comments:

Post a Comment