PAGEVIEWERS

நெல்லை மாவட்டத்தில் ''நிர்வாக பணி மாறுதல் ''ஊழல் -தடுப்பு காவல் துறை 02.05.2015 ல் விசாரணை ;-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2010 முதல் பெரும்பாலும் காலிப்பணியிடங்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டப்படுவது இல்லை பல பணியிடங்கள் ''நிர்வாக பணி மாறுதல் '' என்ற பெயரில் 7 இலச்சம் வரை பெற்றுக்கொண்டு நிரப்பி விடுகிறார்கள் .இதனால் பலர் பாதிக்கப்பட்டனர் இதை தடுக்கவும் நேர்மையான முறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்ப பட டாட்டா சங்கம் மட்டுமே போராடி வருகிறது.நாங்கள் தான் பெரிய சங்கம் என்பவர்கள் எல்லாம் சில பணியிடங்களை பெற்றுக்கொண்டு எந்த ஊழலை கண்டு கொள்வது இல்லை .
இதற்கு நிரந்தர முடிவு கட்டப்பட ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணை வேண்டி பல முறை ஆதரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டது .மேற்படி புகார் படி 2010 க்கு பின் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி செய்த ( 4 ) அனைவர் மற்றும் அலுவலக பணியாளர்கள் 3 மீதும் FIR பதிவு செய்திட Crl.OP.(MD) NO.17068/2014 .மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்து வழக்கு நடத்தி வருவதன் பயனாக தற்போது விசாரணைகள் உச்ச கட்ட நிலையை அடைந்து உள்ளது .தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் ஆணை படி கடந்த 23.4.2015 மற்றும் 24.4.15 ஆகிய நாள்கள் நெல்லை DEEO அலுவலகத்தில் வைத்து இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது .மறுபக்கம் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணைநடந்து வருகிறது வருகிற 02.05.2015 அன்று காவல் துறையிடம் ஆஜர் ஆகி ஆதரங்களை சமர்பிக்க டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த 23.04.2015 அன்று  இணை இயக்குனர் அவர்களிடம் நேரில் ஆஜர் ஆகி கிப்சன்அவர்களால் 140 பக்கம் கொண்ட சட்ட ஆவணங்கள் ஊச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அரசு ஆணைகள் மற்றும் 640 நிர்வாக மாறுதல் ஆணைகள் சமர்பிக்கப்பட்டு உள்ளது .மேற்படி இதே ஆதாரங்கள் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணையில் கொடுக்கப்பட உள்ளது .
    டாட்டா சங்கத்தின் பெரிதான முயற்சியால் கடந்த வருங்காலங்களில் நேர்மையான முறையில் கலந்தாய்வு நடை பெற ஊழலை எதிர்க்கும் ஆசிரியர்கள் டாட்டா சங்கத்திற்கு தோல் கொடுக்க அழைக்கிறோம் .நாங்கள் தான் பெரிய சங்கம்என்பவர்களால் ஏன் மேற்படி ஊழலை ஒழிக்க முடிய வில்லை சிந்தியுங்கள் -???? 

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders Click Here...

 நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.


*திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

*நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
*அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.

இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

 
 

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்

DSE - BT TO PG ASST PANEL (TAMIL) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (ENGLISH) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (CHEMISTRY / BOTANY / ZOOLOGY) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (PHYSICS) AS ON 01.01.2015 CLICK HERE...

 

RMSA KH மற்றும் BC தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு (மாவட்ட வாரியாக) விவரம்

RMSA KH HEAD ALLOTMENT GO

PAGE 1 

PAGE2

RMSA KH HEAD ALLOTMENT PARTICULARS ALL DISTRICTS

PAGE1 

PAGE 2



RMSA BC HEAD ALLOTMENT GO

PAGE1 

PAGE2

RMSA BC HEAD ALLOTMENT PARTICULARS ALL DISTRICTS

PAGE1 

PAGE2
ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள் - மார்ச் 2, தி இந்து இணையத்தில் வெளியான கட்டுரை.
----------------------------------------------------------------------------------------------
'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.
ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு
உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

காலிப்பணியிடம் : 4360 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

*சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
*.சி 30
தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி. விலக்கு)
சேவைக்கட்டணம் -50rs அனைவருக்கும்

பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150
 

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208

Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore - 166
villupuram – 317
Theni - 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52
Ramanathapuram – 106
sivagangai – 105
Kanyakumari  - 94
TirunelVeli - 108
Nagapattinam – 138
Thanjavur – 167
Ariyalur – 87
Karur – 84
Pudukkottai – 170
Tiruchirapalli – 144
perambalur – 41
Vellore -286
Other District in Tamil Nadu – 1067 ( Other District List of Post Notification Available Soon)
Educational Qualifications: 10th Pass

23.4.15 இன்றைய -செய்திகள்: வழங்குவது -VOICE OF TATA.




📚தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.
📚Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11
📚அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்த்தி தமிழக அரசு உத்தரவு- அரசு ஆணை
📚சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
📚அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
📚பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்
📚முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்
📚ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்
📚பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு
📚அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
📚பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...
📚பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை
📚பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.
📚10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்
📚சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

📚அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்
📚விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
📚இன்று உலக புத்தக தினம்.

G.O - 121 நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசானை வெளியீடு....

66A சட்டம் 8 நிகழ்வுகளுக்கு பொருந்தும் அதில் ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை பற்றி நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டால் 66A படி தண்டிக்கப்படுவர் 
சில சங்கத்தினர் நம் ஊதிய வழக்கை பற்றி விமர்சித்து பதிவிட்டால் நாம் அவர்கள் மீதுவழக்கு தொடரலாம் அல்லது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் .
இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது .அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார் .நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆகினார்கள் .நீதிபதி 4 வாரம் வழங்க முடியாது என கூறி நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது-டாட்டா கிப்சன் 9443464081.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள்.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளை
க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.
வசூல் வேட்டை மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெறஉள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டிஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-2016 ஆம் ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு வாக்காளர் சரிபார்த்தல்.


பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal
ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.
இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:
1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்-தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அரசு ஊழியர்களின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பணியிட மாற்றம்தான் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி செய்யக்கூடாது என்பது விதியாக உள்ளது. இது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த விதிமுறைகள் அரசு அலுவலகங்களிலோ, அரசு பள்ளிகளிலோ, ஏன் போலீஸ் நிலையங்களில் கூட இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு பிடித்த அரசு ஊழியர்கள் என்றால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒரே இடத்தில் பணியாற்ற முடிகிறது. ஆனால், தனக்கு பிடிக்காத ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ ஒரு சில மாதம் பணியாற்றினால்கூட, நிர்வாக நடவடிக்கை என்ற போர்வையில் உடனடியாக அவர்களை பணியிடம் மாற்றம் செய்து மனஉளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்.
படாதபாடுபடும் ஊழியர்கள்

ஊதியம் மட்டும் ஆசிரியர்களின் பிரச்சனை அல்ல?


1.அரசு தொடக்க , நடு நிலைப் பள்ளிகளில் ஒருபுறம் வாசிப்புத்திறன் மறுபுறம் விதவிதமான கற்பிப்பு முறைகள்.
2.இடைனிலை ஆசிரியர்கள் வகுப்பின் 1-5 பட்டதாரிகள் கிஞ்சித்தும் கவனிப்பதில்லை என பல புகார்கள்,மாணவர்கள் 6,7,8 விட அதிகம் ஆனால் 2 அல்லது 3 ஆசிரியர்கள் 5 வகுப்புகள்/6.7.8 30 அல்லது 40 ஆசிரியர்கள் 3 அல்லது 4 /
3.மாறுதலில் ஊழல் அதனால் காலிப்பணியிடம் அவ்வகுப்பிற்கு 2 அல்லது 3 வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்.
4.தலைமை ஆசிரியர் ஒர் மெசேஜ் அல்லது தொலைபேசி தகவலில் அலுவலகம் செல்லனும் ,ஏதாவது கற்பித்தல் அல்லாத பணி
5.இந்த பி.எல்.ஓ டூட்டி ஏன் ஆசிரியர் செய்யனும்
6.கம்பூட்டரில் ஈ பே, வசூல் பாவம் ஆசிரியர்கள்
7.அதிகம் படித்த இடை நிலை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறையில் பதவி உயர்வல்லை
8.பள்ளி மேம்பட உழைக்கும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரமில்லை
9.சரியான திட்டமிடல் ,வழிகாட்டலின்றி தொடக்க கல்வி சீரழிகிறது.
10.பள்ளி என்றால் மாணவர்கள்,படிப்பு என்பதை மறந்து அ.க.இயக்கம்
கட்டிடங்கள்,வீணான பயிற்சி,புள்ளி விவரம் மீட்டிங் ,பல்வேறுஆபடிவங்களை வழங்கி ஆசிரியர்களின் கற்பித்தலை முடக்கி தொடக்க , நடுனிலைப் பள்ளிகளை மூடு விழா நோக்கி அழைத்துச் செல்கிறதோ என ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்பினையும் வேதனையையும் வளர்க்கிறது. .

11.கட்டிடம் உண்டு,கம்பூட்டர் உண்டு,புரொஜெக்டர் உண்டு ,கம்பிய்யூட்டர் வாத்தியாரில்லை,அல்லது கற்பிக்க பாடத்திட்டமில்லை,அல்லது ஆசிரியருக்கு நேரமில்லை.இணையதள வசதியில்லை.
12.வட்டார வள மையத்தில் சரியான வசியில்லை,வீடியோ கான்பரென்ஸ் என கோடிகோடி கொட்டி அழுத பணம் வீணானது.வட்டாரத்தில் இருந்தே டெல்லி வரை பேசுவோம் என்ற வார்த்தைகள் வீணானது.
14.என்ன சொல்ல யாருக்கும் வெட்கமில்லை
ஆசிரியர்குரல் அருணாசலம்
நிதி உதவி பெரும் தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளி நிர்வாகியால் பாதிப்பா ? - ஆசிரியர்களை பாதுக்காக்க டாட்டா சங்கம் இருக்கிறது .9443464081/9025054081.

 பள்ளி நிர்வாகி என்ற போர்வையில் ஆசிரியருக்கு ஏற்படுத்தும் தொல்லைகள் ;-

1) மாதந்தோறும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்வது .

2) சிறு விடுப்பு , மருத்துவ விடுப்புகள் மற்றும் அரசின் சலுகைகளை அனுமதிக்க மறுப்பது .

3) வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பிற பண பலன்களை உரிய காலத்தில் பெற்று தர மறுப்பது 

4) தேவையில்லாமல் மெமோ கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்துவது 

5)  பணி நியமனங்களுக்கு பணம் வாங்குவது 

6) பிற அனைத்து வகை தொல்லைகளில் இருந்து விடுதலை பெற பள்ளி நிர்வாகத்தை அரசின் நேரடி கட்டு பாட்டில் கொண்டு வந்திட தொடர்பு கொள்ளவும்











5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

சென்னை5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு
ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமை தாங்கினார். 18 ஆசிரியர் சங்க உயர் மட்டக்குழு உறுப்பினர் கே.தயாளன்கிப்சன் முன்னிலை வகித்தனர்.

டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.












 

madurai high court க்கான பட முடிவுடாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015இன்று 9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு 23 வது வழக்காக 12;05 மணிக்கு எடுக்க பட்டது நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாடினார் கள் .ஒருநபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கை களை ரத்து செய்து ஊதியம் 9300+4200 என மாற்றிட ஒய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .அதை நீதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார் ..மேலும் அரசின் அறிக்கை பெற்று சமர்ப்பிக்க அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு உத்தரவிட்டார் .மீண்டும் வழக்கு for orders என்ற பகுதிக்கு ஏப்ரல் 21ல் இறுதி விசாரணை க்கு எடுக்கப்பட்டுள்ளது . ..டாட்டா பொறுப்பாளர் கள் மற்றும் ..டாடாகிப்சன்.

IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004

 டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 12ம் தேதி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

டாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015 இன்று  9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வர உள்ளன . நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாட உள்ளனர் .நாளைக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை க்கு நல்ல முடிவு ஏற்படும் ..டாட்டா பொறுப்பாளர் கள் மற்றும் ..டாடாகிப்சன் ஆகியோர் நீதிமன்றம் சென்று விபரங்கள் உடனடியாக வழங்கிட உள்ளனர் .
 MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
(For 09th, April, 2015 )
    COURT NO. 9           
HON'BLE MR.JUSTICE S.VAIDYANATHAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON THURSDAY THE 9TH DAY OF APRIL 2015 AT 10.30 A.M.
 23.    WP(MD).5301/2015         M/S.AJMAL ASSOCIATES               NELLAI
       (Service)                C. VENKATESH KUMAR                          
உரிமைப் போர் பாகம் 2
டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.
உரிமைக்காக குரல் கொடுக்க இது நமக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு.
இடைநிலை ஆசிரியர் உணர்வை தட்டிப் பார்க்க நினைத்த அவர்களை திரும்ப அடிக்க கிடைத்த வாய்ப்பு.
தோல் கொடுப்போம் தோழமைகளே இனி தோல்வி நமக்கில்லை என்று.
பாரத போர் போல் தொடரும் நமது உரிமை போரில் நிச்சயம் நாம் வெல்வோம்.
அதுவரை நாம் இணைந்திடுவோம்.
ஏப்ரல் 12 திரளுவோம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் .
இது உள்ள உணர்வுகள் அனைத்தும் ஏரிமலையாய் வெடிக்க வேண்டிய தருணம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்டா சார்பாக ஏப்ரல் 12 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் உண்ணாநிலை அறபோராட்டத்தில் டாட்டா உறுப்பினர்கள். மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர் கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாநில அமைப்பு சார்பாக அறிவிக்கப்படுகிறது .இவன் டாட்டா கிப்சன்

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு ;-

நாளை 08.04.2015 விசாரணைக்கு வர இருந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு நீதியரசர் மாண்புமிகு .வைத்திய நாதன் அவர்கள் முன்னிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை மறுநாள் 09.04.2015 விசாரணைக்கு வரும் என நமது வழக்கறிஞர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள் .

மேலும்  மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் விசாரணை க்கு வரும் ஊதிய வழக்கு விசாரணை யை காண விரும்பும் நபர்கள் பொது செயலாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும் .9443464081

லஞ்சம் கேட்கிறார்களா ? ...

இதோ உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்.....
 

ஜெ., வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை......

கர்நாடகா ஐகோர்ட்டில், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு கூற, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 15ம் தேதி வரை தீர்ப்பு வழங்கக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக்கோரும், அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த இடைக்கால தடைக்கு உத்தரவிட்டுள்ளனர்.