PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு ;-

நாளை 08.04.2015 விசாரணைக்கு வர இருந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு நீதியரசர் மாண்புமிகு .வைத்திய நாதன் அவர்கள் முன்னிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை மறுநாள் 09.04.2015 விசாரணைக்கு வரும் என நமது வழக்கறிஞர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள் .

மேலும்  மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் விசாரணை க்கு வரும் ஊதிய வழக்கு விசாரணை யை காண விரும்பும் நபர்கள் பொது செயலாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும் .9443464081

No comments:

Post a Comment