PAGEVIEWERS

டாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015 இன்று  9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வர உள்ளன . நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாட உள்ளனர் .நாளைக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை க்கு நல்ல முடிவு ஏற்படும் ..டாட்டா பொறுப்பாளர் கள் மற்றும் ..டாடாகிப்சன் ஆகியோர் நீதிமன்றம் சென்று விபரங்கள் உடனடியாக வழங்கிட உள்ளனர் .
 MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
(For 09th, April, 2015 )
    COURT NO. 9           
HON'BLE MR.JUSTICE S.VAIDYANATHAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON THURSDAY THE 9TH DAY OF APRIL 2015 AT 10.30 A.M.
 23.    WP(MD).5301/2015         M/S.AJMAL ASSOCIATES               NELLAI
       (Service)                C. VENKATESH KUMAR                          

No comments:

Post a Comment