PAGEVIEWERS

தூங்குங்க! மக்களே தூங்குங்க!


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்!
தொகையை நடுவணரசிடம் செலுத்தாத தமிழக அரசு.
தகவலறியும் உரிமைச்சட்டத்தால் அம்பலம்!

1.1.2004 முதல் அரசுப்பணியில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்
கட்டாயம். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் அறிமுகப்படுத்தியது.2006 ஜூன்1 முதல் 10சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.
இந்தியாவில்உள்ள
29 மாநிலங்களில் தமிழகம் தவிற பிற மாநிலங்கள் 33ஆயிரத்து 121 கோடி யை ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்துள்ளன.

பிற மாநிலங்களில் 13ஆயிரத்து 488பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய நிதிகொடுக்கப்பட்டுள்ளது.இதில் 533பேர் இறந்தவர்.
ஆனால் தமிழகத்தில் 5000 கோடி பிடித்தம் செய்தும் , இதுவரை ஆணையத்திடம் செலுத்தவில்லை. பணம் என்ன ஆயிற்று என்ற தகவலும் இல்லை.

திட்டம் தொடங்கி
12 ஆண்டுகள் ஆகியும் பணம் செலுத்தப்படாதது
வெளிப்பட்டுள்ளது.தகவல் திரட்டியவர் திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ். (நன்றி:விடுதலை 26.7.15 நாளிதழ்)
திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரிய மக்களே!
தூங்குங்க! நல்லா தூங்குங்க!
விழித்திருந்தால் விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாது செய்திருக்க வேண்டாமோ!
-இவன் டாட்டா .

No comments:

Post a Comment