PAGEVIEWERS

திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில்

 ஆசிரியர் இல்லம் திறப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும் 3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 தங்கும் அறைகள், 3 சிறப்பு விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை, கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும்


 சென்னை-- சைதாபேட்டையிலும் 

ஆசிரியர் இல்லம் உள்ளது.நாள் வாடகை ரூ.100/ மட்டும். ஆசிரியர்கள் அடையாள அட்டையுடன் சென்று பயன் படுத்திக்கொள்ளுங்பள்......

.டாடா கிப்சன்

No comments:

Post a Comment