PAGEVIEWERS

மதிப்புமிகு.தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற பல ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அரசு ஆணை எண்.258 நாள்6-7-2016 மூலம் இந்த ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அரசு ஆணையிட்டு உள்ளது.மேலும் விரைவில் தங்களால் விரைவில் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.எனவே முந்தய கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற தொடக்க கல்வி துறை சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்திட வேண்டும்.இதற்கான ஆணையை தாங்கள் உடனடியாக வழங்கிட சமூகம் அவர்களை வேண்டுகிறேன். இப்படிக்கு. டாடா கிப்ஸன். பொதுசெயலாளர். டாடா சங்கம் 235. வடக்குதெரு. பரப்பாடி....627 110. திருநெல்வேலி.மாவட்டம்

No comments:

Post a Comment