PAGEVIEWERS

திருநெல்வேலி மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் இன்று ( 09-09-2016 ) காலை 10.30 மணிக்கு துவங்கியது. மாலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ந.க.எண்.1394/ ஆ3/2016 நாள்.9/9/2016 ன் படி பொதுசெயலாளர் அவள்களிடம் வழங்கப்பட்ட ஆணையை ஏற்று மாலை 5.30 மணிக்கு முடிந்த்து.

 


 

 

No comments:

Post a Comment