PAGEVIEWERS

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
 


சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.
ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார்.
மேலும்
சேலம் நகர்ப்புறம் ஒன்றியத்தில் ஆசிரியர்கள் பணிமூப்புப்பட்டியலில் குளறுபடியால் மூத்த ஆசிரியர்கள் பாதிப்பு, இதற்காக DEEO புகார் தெரிவிக்கச் சென்ற ஆசிரியைகளை அலுவலகப்பணியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏஇஒ ஒருமையில் பேசியதாகவும் அதனால் மனமுடைந்து ஆசிரியை தற்கொலை முயற்சி. ஆசிரியர் பணிமுப்பு பட்டியலில் விதிமுறைக்கு மாறாக தயாரிக்கப்பட்டிருப்பது ஆதாரங்கள் அடிப்படையில் உண்மையான அறிய முடிகிறது. மேற்கண்ட விவகாரத்தில் TATA தகுந்த ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடும். மேலும் தற்கொலைக்கு முயன்றவரை விட தற்கொலைக்கு தூண்டியவர்களே தண்டிக்கப்படவேண்டியவர்கள்.பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு ஆதாரவாக TATA வரும் வெள்ளி மாலை போராட்டம் நடத்த உள்ளது. நீதி தோற்பது இல்லை, நிதி வென்றதும் இல்லை.
இவண்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்,
சேலம்.




TET Case Status : Listed on 13/09/2016

பிறந்த தேதி /தந்தை பெயர் /பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தும் கூறுதல் அறிவுரைகள் சார்ந்து

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

இருக்கை பணி கண்காணிப்பாளர்கள் பதவியிலிருந்து கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து இருக்கை பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு 30.08.2016 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது

புதுதில்லியில் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கான முன் ஏற்பாடுகள்/ செயல் திட்டம்/ நேர வரைமுறைகள் வெளியீடு.

FLASH NEWS-'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY

அடாவடி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு  எதிராக டாடா போராடடம் ...


 

பள்ளிக்கல்வி - 2012-13 பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSGISE) - 2012-13ஆம் கல்வியாண்டிற்கான பயனாளி மாணவியர் விவரம் - முதிர்வு கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்தரவு

DSE - IX SC / ST BENEFICIARY STUDENT DETAILS CALLED REG PROC CLICK HERE...

(3-8-16) டாட்டா சங்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாண்புமிகு. பா.பென்ஜமின் கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து CPS திட்டத்தினை ரத்து செய்திட அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு டாட்டா சங்கம் சார்பில் 140 பக்கம் ஆதாரங்களை கொண்ட கோரிக்கை மனுவினை நேரில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கினர்.
மேலும் இது சம்மந்தமான கோரிக்கை மனுக்களை நிதித்துறை செயலாளர் மற்றும் மாண்புமிகு .பன்னீர்செல்வம் நிதித்துறை அமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து வழங்கினர்.👍👍

 

தொடக்கக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி இயக்குனர் உத்தரவு..........

 

புதிய கல்வி கொள்கை 2016 - தமிழ் மொழியாக்க புத்தகம்